பணம் வழங்கும் காலம் அடுத்த வாரத்துக்குள் அறிவிக்கப்பட்டால் மட்டுமே உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடிய சரியான திகதி அறிவிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!
Sunday, February 26th, 2023
தேர்தலுக்கு பணம் வழங்கும் காலம் அடுத்த வாரத்துக்குள் அறிவிக்கப்பட்டால் மட்டுமே உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடிய சரியான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வெளியில் எழுந்துள்ள விடயங்கள் காரணமாக மார்ச் 09 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் அன்றைய தினம் நடைபெறாது என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, உள்ளூராட்சி சபைத் தேர்தல் திகதி மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிளாஸ்டிக் பொருட்களை கடலினுள் வீசும் நாடுகளுள் இலங்கை முதலிடம்!
திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் வளைவு இடித்தழிக்கப்பட்டமைக்கு இந்துசமயப் பேரவை கடும் கண்டனம்!
கலாசாரப் பாரம்பரியங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்கும் ஒரு தனித்துவமான காலகட்டமாக இதனை கருதுகிற...
|
|
|
நாட்டில் இதுவரை 27 இலட்சத்து 74 ஆயிரத்து 683 பேருக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன – சு...
இலங்கை மக்களுக்கு இரண்டாவது முறையாகவும் நிவாரணம் அனுப்பப்படும் - இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொ...
வரிகளைக் குறைப்பதற்கான சலுகைகளைப் பரிசீலிப்பேன் - அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!


