வங்கி அட்டைத் தகவல்களின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை!
Friday, February 10th, 2023
இலங்கை மத்திய வங்கி அனைத்து மக்களுக்கும் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒரு குறுஞ்செய்தி மூலம், மத்திய வங்கி பொதுமக்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் வங்கி அட்டைத் தகவல்களின் பாதுகாப்பு குறித்து மிகவும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்துகிறது.
மக்கள் தங்கள் பயனர் username, password, PIN, OTP மற்றும் CVV தகவல்களை வேறு எந்த தரப்பினருடனும் பகிர்ந்து கொள்வதை தவிர்க்குமாறு மத்திய வங்கி மக்களுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தெரு நாய்களுக்கு CCTV கெமராக்கள் – அமைச்சர் பைஸர் முஸ்தபா நடவடிக்கை!
கல்வி விவகாரங்களுக்கான ஜனாதிபதி செயலணியின் பொதுக் கல்விக்கான செயற்பாட்டுக் குழுவில் இரண்டு வடபகுதி த...
2020 நாடாளுமன்ற தேர்தல் : முதலாவது தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு வெளியாகும் - மஹிந்த...
|
|
|
சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - எதிர்வரும் 8 ஆம் திகதி மாலை 5.30 க்கு பிரேரணை ...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை - 55 ஆயிரத்து 780 பேர் பாதிப்ப என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவி...
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சந்திப்பு - முதலீடு, பாத...


