இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபன பணிப்பாளர் சபையின் விசேட கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தலைமையில்!

Wednesday, January 25th, 2023


இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தினுடைய  பணிப்பாளர் சபையின் விசேட கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது.

கடற்றொழில் திணைக்களத்தின் செயற்பாடுகளை மேலும் விஸ்தரிப்பதன் மூலம்  திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்கின்ற அதேவேளை, நாட்டு மக்களுக்கு தரமான கடலுணவுகள் நியாயமான விலையில் தாராளமாக கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இதன்போது ஆராயப்பட்டது. – 25.01.2023
0000

Related posts:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கான முன்னாய்...
விளையாட்டுத்துறை அமைச்சர் றொஷான் ரணசிங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து மரியாதை நிமிர்த்தம் ...
வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீன்பிடியாளர்கள் விவகாரம் தொடர்பில் அமைச்...