வேட்பாளர்களிடையே காகிதத்துக்கான கேள்வி அதிகரிப்பு – அத்தியாவசிய பணிகளுக்கு காகித தட்டுப்பாடு!

Wednesday, January 18th, 2023

உள்ளூராட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், காகிதங்களுக் கான தேவை அதிகரித்து வருகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரசாரங்களில் காகிதத்துக்கான அதிக தேவையை எதிர்கொள்வதாக காகித இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சிலர் அதிகளவில் காகிதங்களை முன்பதிவு செய்துள்ளதாகவும், அதைக் கூட வழங்க முடியவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலைமையால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் காகிதத்தை ஏனைய அத்தியாவசியத் தேவைகளுக்கு பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts:


பாடசாலை மாணவர்கள் மாவட்டங்களுக்கு இடையில் பயணிப்பதனை முடிந்தளவு குறைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை!
உலக நாடுகள் பலவற்றில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் - மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றத் தவ...
பொருளாதாரத்தை மீட்டெடுக்க வெளிப்படைத்தன்மையை கடைபிடிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் வ...