யாழ் வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ் மறை மாவட்ட பேராயருடன் மரியாதை நிமிர்த்தம் சந்திப்பு!
Sunday, January 15th, 2023
தேசிய பொங்கல் விழாவில் பங்குபற்றுவதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் யாழ் மறை மாவட்ட பேராயர் கலாநிதி யஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை மரியைாதை நிமிர்த்தம் இன்று சந்தித்து கலந்துரையாடினர்.
Related posts:
பியரின் விலைகுறைப்பு இளவயதினரின் மதுப்பழக்கத்தை அதிகரிக்கும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக...
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிர்வாகம் திறம்பட செயலாற்ற வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
கோட்டபயவின் வெற்றியில் உங்கள் வெற்றியை உறுதி செய்யுங்கள்: மறவன்குளம் மக்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி ...
|
|
|


