அமரர் சுந்தரம் டிவகலாலாவின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர் வளையம் சாத்தி அஞ்சலி மரியாதை!
Saturday, January 14th, 2023
அமரர் சுந்தரம் டிவகலாலாவின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர் வளையம் சாத்தி மலர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் மத்தியில் வாழ்ந்து வந்த கல்விசார் ஆளுமையும், அரசாங்க நிர்வாக அதிகாரியாகவும், வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் கல்விச் செயலாளராகவும் கடமையாற்றி காத்திரமான சேவைகளை செய்தவருமான அமரர் சுந்தரம் டிவகலாலா கடந்த 12.01.2023 அன்று காலமானார்.
இந்நிலையில் வண்ணார்பணையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்திற்கு இன்றையதினம் சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமரரின் பூதவுடலுக்கு தமது இறுதி அஞ்சலிகளை செலுத்தியதுடன் இறுதிக் கிரிகைகளிலும் கலந்து கொண்டிருந்தார்.
அத்துடன் அமரரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் தமது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இரணை மாதா நகர் பகுதிக்கு டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்!
பாசையூர் இறங்குதுறைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - கடலட்டைப் பண்ணைகளை பார்வையிட்டதுடன், பிரதேச மக்களுட...
இலங்கையின் வட முனையின் அடையாளமாக திகழும் பனை மரத்தினை சிறப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தூபியை...
|
|
|
இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களை மேலும் கௌரவிக்க கொள்கை ரீதியில் நடவடிக்கை எடுக்கவேண்டும் - டக்ளஸ் தேவ...
நெடுந்தீவுக்கு முழுநேர குடிநீரை பெற்றுக்கொடுத்ததுபோல மெலிஞ்சிமுனைக்கும் குடிநீரை பெற்றுத்தருவோம் - ட...
மக்கள் பாதிக்கப்படாத வகையில் தீர்வு பெற்றுத்தரப்படும் – மறவன்புலவு காற்றலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ்...








