அத்தானி நிறுவனத்தின் அதிகாரிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!
Wednesday, January 4th, 2023
இந்தியாவின் அத்தானி நிறுவனம் இலங்கையில் மேற்கொள்ளவுள்ள மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பாக, அத்தானி நிறுவனத்தின் அதிகாரிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினர்.
மாளிகாவத்தையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த ஆகியோரும் கலந்து கொண்டனர். – 04.01.2023
Related posts:
நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மக்களது வாழ்வாதாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்! - டக்ளஸ் தேவானந்தா...
நீர்ப்பாசன வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர்களான சமால் ராஜகன்ச மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் யா...
அனைத்து தமிழ் தலைவர்களுக்கும் சிலை அமைக்கப்படும் - தியாகி சிவகுமாரன் நினைவு தினத்தில் அமைச்சர் டக்ளஸ...
|
|
|


