கிறீன் லேயர் அமைப்பினரால் வேலணையில் தொடர்ந்தும் மரக்கன்றுகள் நடுகை!
Wednesday, January 4th, 2023
இயற்கையான சுற்றுச் சூழலை வழப்படுத்தும் நோக்குடனும் சுற்றுச் சூழலில் அக்கறை கொண்ட அமைப்பான கிறீன் லேயர் அமைப்பு யாழ் மாவட்டத்தில் குறிப்பாக தீவக பகுதியில் தொடர்ச்சியாக மர நடுகை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது
இதன் தொடர் நடவடிக்கையாக வேலணைப் பிரதேச சபையின் ஆழுகைக்குள் உள்ள அராலி சந்தி பகுதியிலுள்ள நன்நீர் தேக்கத்தை சுற்றி நூற்றுக்கணக்கான மரங்கள் நேற்றையதிம் நாடுகை செய்யப்பட்டுள்ளது
முன்பதாக அல்லைப்பிட்டி புங்குடுதீவு வேலணை மற்றும் மண்டைதீவு ஆகிய பகுதிகளில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பனை மர விதைகளும் ஆயிரக்கணக்கான பயன்தரு மரங்களும் நாட்டிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ்.பல்கலைகழகத்திற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரி நியமனம்!
இலங்கைளில் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெறும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக குறைவு!
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடையாத நிலைக்குக் கொண்டு செல்ல சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக...
|
|
|
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்: இலங்கை மக்களுக்கு மற்றும் ஓர் அபாய எச்சரிக்கை விடுத்துள்...
இலங்கை அரசியல் நெருக்கடிக்கு ஜனநாயக முறையில் தீர்வு காணுங்கள் - பிரித்தானிய உயர் ஸ்தானிகர் வலியுறுத்...
ஏழு மாகாணங்களில் டெங்கு அதிக ஆபத்துள்ள வலயங்கள் அடையாளம் - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிப...


