இலங்கை பணியாளர்களை டுபாய்க்கு அனுப்பும் நடவடிக்கை மீள ஆரம்பம்!

Monday, January 2nd, 2023

துபாய்க்கு தொழில்வாய்ப்புக்காக, இலங்கை பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை எதிர்வரும் 5 ஆம் திகதி வியாளக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

எமிரேட்ஸில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

சுற்றுலா வீசா மூலம் இலங்கைத் தொழிலாளர்கள் பணிக்கு செல்வதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து, டுபாய்க்கு தொழிலாளர்களை அனுப்பும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


அரசியல் உரிமைத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக நாம் தொடர்ந்தும் செயற்படுவோம் - சிவகுரு பாலகிருஷ்ணன்...
திட்டமிட்டபடி 98 வீதமான பாடசாலைகளை மீண்டும் திறக்கப்பட்டன - திங்கள்முதல் மாணவர்கள், ஆசிரியர்களின் வர...
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க நிதி இல்லை - விவசாய இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!