கோயிலாக்கண்டி – துறையூரில் இறால் வளர்ப்பு திட்டம் – அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!
Thursday, December 29th, 2022
கோயிலாக்கண்டி, துறையூர் கிராமத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் இறால் வளர்ப்பு திட்டத்தினை ஏற்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை முன்னெடுத்துள்ளார்.
அத்துடன் குறித்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சம்மந்தப்பட்ட கிராமத்திற்கான கண்காணிப்பு விஜயத்தினை இன்று மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்துடன் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
– 29.12.2022
Related posts:
இலங்கை ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்கவேண்டும் - டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!
யுத்தம் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல எமது வாழ்க்கை நிலையையும் மாற்றியமைத்து விட்டது: மீட்டெடுக்க வழிவகை ச...
இலங்கையின் வட முனையின் அடையாளமாக திகழும் பனை மரத்தினை சிறப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தூபியை...
|
|
|
அடுத்த ஐந்து வருடத்தில் தீவக பகுதியை செல்வம் கொழிக்கும் பகுதியாக மாற்றுவேன் – தீவகத்தில் டக்ளஸ் எம்...
ஜனாதிபதியின் “வீட்டுக்கு வீடு தென்னை மரம்” திட்டம் - வடக்கில் வலுப்படுத்துகிறார் அமைச்சர் டக்ளஸ்!
கடந்த கால தவறுகளிலிருந்து மீண்டெழுந்து நடைமுறை சாத்தியத்தை உணர்ந்து வாக்களியுங்கள் – முள்ளிவாய்க்கால...


