சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்கள் கைது!
Monday, August 29th, 2016
திருகோணமலை முகத்துவாரம் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட சிறியரக படகொன்றும், வலைகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மீனவர்களையும், மீன்பிடி உபகரணங்களையும் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
Related posts:
யாழ். இந்திய துணைத்தூதரகத்தில் கதக் நடனம் புதிய பிரிவுக்கு விண்ணப்பங்கள் கோரல்
நகர அபிவிருத்திக்கு உலக வங்கி 55 மில்லியன் டொலர்!
நலன்புரி முகாமில் வசிக்கும் மக்களை வெளியேற்றவில்லை யாழ்.மாவட்டச் செயலர் தெரிவிப்பு!
|
|
|


