அனலைதீவு பொது வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!
Saturday, October 15th, 2022
அனலைதீவு பொது வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வைத்தியசாலையின் செயற்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்ததுடன், வைத்தியசாலை சமூகத்தினரால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிகளுடன் கலந்துரையாடினார்.
இதனிடையே
அனலைதீவு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல், அனலைதீவு ஐயனார் கோவில் அன்னதான மண்டபத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில், பிரதேச மக்கள் தங்களுடைய எதிர்பார்ப்புக்களை அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கல்முனை விவகாரத்திற்குக்கூட தீர்வு காண முடியாதவர்கள் புதிய அரசியல் யாப்புக் குறித்து பேசுவது எதற்கு?...
பருத்தித்துறை சாலைக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!
அமைச்சர் டக்ளஸ் முயற்சி - மீண்டு காரைநகர் - ஊர்காவற்துறை கடல் போக்குவரத்து சேவை ஆரம்பம்!
|
|
|
ஊடகங்கள் கண்ணாடி போன்று பிரதிபலித்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கணிசமான தீர்வை எட்டுவேன்– டக்ளஸ் எம்ப...
இரணைமடு நீர்ப்பாசன திணைக்கள ஒதுக்கீட்டுக் காணியில் பயிர் செய்யும் விவசாயிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவா...
யாழ். மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஒழுங்கமைப்பில் ஜனாதிபதி புத்திஜீவிகள் இடையே கலந்த...


