இத்தாலியில் புவி நடுக்கம் : 6 பேர் பலி!
Wednesday, August 24th, 2016
இன்று அதிகாலையில் இத்தாலியில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ச்சியாக மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Related posts:
பாபர் மசூதி எனக்கே சொந்தம்: முகலாய மன்னர் வாரிசு !
உலகின் முதல் பெண் ரோபோ செய்தி வாசிப்பாளர்!
ஜி 7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலிக்கு விஜயம்!
|
|
|


