வழமைக்கு திரும்பியது எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
Monday, April 18th, 2022
தற்போது நிலவிவரும் எரிபொருள் நெருக்கடியானது, இன்றையதினம் வழமைக்கு திருபியுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஊழியர்கள் விடுமுறையில் சென்றிருப்பதால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
ஆனால் இன்றுமுதல் எரிபொருள் நிரப்பு நிலைய செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளனர்.
அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கை பாதுகாப்பு செயலாளர் சீனா விஜயம்!
உள்ளூராட்சி மன்றங்களின் சில அதிகாரங்கள் குறைப்பு!
அரச அச்சக நடவடிக்கைகளையும் அனைத்தும் அரசாங்க அச்சக திணைக்களத்தில் - வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய...
|
|
|
முன்னேற்றத்தைத் தவிர வேறு எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவையாற்றுபவர்கள் ஆசிரியப் பெருந்தகைகள் - ஐயாத்...
சாதாரணதரம், உயர்தரம் சித்தியில்லாவிட்டாலும் தொழிற் கற்கையைப் பயில மாணவர்கள் பதிவு செய்யவும் - யாழ். ...
யாழ்ப்பாணத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் – பொதுமக்களுக்கு மாவட்ட செயலகம் எச்சரிக்கை!


