திரிபோஷ பாவனையை அதிகரிக்க நடவடிக்கை.!
Sunday, August 21st, 2016
இவ்வருட இறுதிக்குள் குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷ பாவனையை 100 விகிதமாக அதிகரிப்பதற்கு இலங்கை திரிபோஷ சங்கம் தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் எம். டி பந்துசேன தெரிவித்தார்.
750 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் திரிபோஷ பாவனை அதிகரிக்க இலங்கை திரிபோஷ சங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்…
கடந்த காலங்களில் குழந்தைகளுக்கு 250 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் 17 இலட்சம் திரிபோஷ பக்கட்டுக்கள் நாடளாவிய ரீதியில் மாகாண சுகாதார அமைச்சகத்தின் ஊடாக வழங்கப்பட்டிருந்தன. இதன் பிரகாரம் மேலதிகமாக ரூபா 750 மில்லயன் நிதியொதுக்கீட்டில் 35 இலட்சம் திரிபோஷ பக்கட்டுக்கள் இந்த வருட இறுதிக்குள் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
இந்துக்கள் தம்முடைய மதத்தைப் போன்று ஏனைய மதங்களையும் மதிப்பதில் முதன்மையானவர்களாக விளங்குகிறார்கள்: ...
இரு தினங்களில் 7 பேர் விஷக்கடிக்கு இலக்கு - தென்மராட்சியில் அச்சம்!
சீன மக்கள் குடியரசிடமிருந்து பொலிஸ் திணைக்களத்திற்கு மோட்டார் சைக்கிள்களும் கணனிகளும் ஜனாதிபதி ரணில...
|
|
|
தொலைக்கல்வி முறையில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட முடியாத மாணவர்களுக்கு கிராமிய கற்றல் மையங்களை அமைக்க...
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை கோரும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பம்!
உயிரை இரண்டாம் பட்சமாக கருதி பாதுகாத்த நாட்டை அழிக்க எவருக்கும் இடமளிக்க போவதில்லை - முன்னாள் ஜனாதி...


