போலி தடுப்பூசி அட்டைகளைப் பயன்படுத்துவோருக்கு கடும் எச்சரிக்கை!
Friday, February 11th, 2022
போலி தடுப்பூசி அட்டைகளைப் பயன்படுத்துவோருக்கு இலங்கை சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தடுப்பூசி பெற்றுக்கொண்ட அனைவரது தகவல்களும் சுகாதார அமைச்சகத்திடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தடுப்பூசி பெற்றுக்கொள்வதை தவிர்ப்பது ஒரு பயனற்ற முயற்சி எனவும் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
மேலும் தடுப்பூசி பெற்றுக்கொள்வது ஒரு சமூகப் பொறுப்பாகும், எனவே அனைவரும் கொரோனா தடுப்பூசியை பெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
முகக்கவசம் அணியாத இருவருக்கு இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணை - புறக்கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவ...
இன்று பல இடங்களில் மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் !
நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை -சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ...
|
|
|


