12 முதல் 15 வயதுடையோருக்கு இன்றுமுதல் தடுப்பூசி!
Friday, January 7th, 2022
நாட்டில் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, இன்று வெள்ளிக்கிழமைமுதல் குறித்த வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பரீட்சை நிலையங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸார் பாதுகாப்பு!
போலி முறைப்பாடுகள் குறித்து விஷேட அவதானம் - சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!
யாழ்ப்பாணத்தில் மலேரியா நுளம்பு தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தல்!
|
|
|


