இந்திய மீனவர்கள் மூவர் கைது!
Thursday, March 24th, 2016
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த
குற்றச்சாட்டில், நேற்று (23) இரவு 3 இந்திய மீனவர்களை
காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம்
கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டிணத்திலிருந்து
விசைப்படகொன்றில் வந்த குறித்த இந்திய மீனவர்கள், நெடுந்தீவுக்கு
அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே
கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
ஓய்வுபெற்ற நீதியரசர் சரத் அப்றூவின் மரணம் தொடர்பில் சந்தேகம் ? பல கோணங்களில் விசாரணை!
ஒக்டோபர் மாதத்திற்குள் ஒருநாள் சேவையின் ஊடாக வழமைபோன்று சாரதி அனுமதிப்பத்திர அட்டை வழங்கப்படும் - போ...
ஒரே இன்னிங்ஸில் பல சாதனைகள் முறியடிப்பு – இங்கிலாந்து சாதனை!
|
|
|


