இன்று முதல் நீதிமன்றங்களுக்கு விடுமுறை!
Tuesday, August 16th, 2016
நீதிச் சேவை ஆணைக் குழுவினால் நாடு முழுவதுமுள்ள நீதிவான் நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்களுக்குக் கோடை கால விடுமுறைகள் இன்று (16) முதல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி, நீதவான் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் ஆகியவற்றிற்கு எதிர்வரும் 22 ஆம் திகதி வரையும், மேல் நீதிமன்றங்களுக்கு எதிர்வரும்-24 ஆம் திகதி வரையும் இந்த விடுமுறை அமுல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை – ஊடகப்பிரிவு தெரிவிப்பு!
நடத்துனர்களின்றி தனியார் பேருந்துகளை இயக்க திட்டம் - ஜனவரி மாதம்முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவ...
இந்தியாவிலிருந்து வரும் இலங்கை அகதிகளின் பிரச்சினைகளை தீர்க்க விசேட வேலைத்திட்டம் - நீதியமைச்சின் செ...
|
|
|


