வடக்கின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு!
Monday, October 11th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவியேற்றுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரராக இருந்த அவர் கடந்த வாரம் அந்த பதவியில் இருந்து இராஜினாமா செய்திருந்தார்.
மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பின் நிறைவேற்று பணிப்பாளராகவும் ஜீவன் தியாகராஜா கடமையாற்றியுள்ளார். இன்னிலையிலேயே இன்று அவர் வடக்கின் ஆளுநராக பதவியேற்றுள்ளளார்.
முன்பதாக இதுவரை காலமும் வட மாகாண ஆளுநராக பீ.எஸ்.எம். சார்ள்ஸ் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
அறிக்கைகளை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பு
இறுதியாக பட்டப்படிப்பை நிறைவு செய்து வெளியேறிய பட்டதாரிகளுக்கும் விரைவில் நியமனம் - ஜனாதிபதியின் இணை...
80,000 பேரில் 20,000 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள்!
|
|
|
உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயுவிற்காக அந்நாடுகள் ரஷ்ய நாட்டு பணமான ரூபிளில் மட்டுமே கட்ட...
போராட்டங்கள் என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக அதியுச்ச அதிகாரம் பயன்பட...
தெல்லிப்பழை, மல்லாகம் சந்திகளில் வீதிச் சமிக்கை விளக்கு -அவசியத்தை வலியுறுத்தி ஈ.பி.டி.பி. பிரேரணை!


