அரச, தனியார் ஊழியர்களின் கடமை நேரத்தில் மாற்றம் – விசேட சுற்றறிக்கை நாளை வெளியாகும்!
Tuesday, September 28th, 2021
நாடு மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் அரச அலுவலர்கள் கடமைகளுக்கு சமூகமளிக்கும் நேரம் காலை 9 மணியாகவும் ,தனியார்துறை ஊழியர்கள் சமூகமளிக்கும் நேரம் காலை 10 மணியாகவும் மாற்றுவதற்கு அரசு உத்தேசித்துள்ளது.
அதற்கமைய போக்குவரத்து செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன. அரச சேவையாளர்களுக்கான விசேட சுற்றறிக்கையொன்றினை பொதுநிர்வாக அமைச்சு நாளை வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள்!
32 இலட்சம் குடும்பங்களுக்கு ஜூலை மாதம்முதல் 7 ஆயிரத்து 500 ரூபாயினை வழங்க நடவடிக்கை - அமைச்சர் ரமேஷ்...
பெருங்குடல் புற்றுநோய் அதிகரிப்பு - விடுக்கப்பட்டது எச்சரிக்கை!
|
|
|


