வாகனங்களுக்கான மூன்றாம் தர காப்புறுதி வரி அதிகரிப்பு !
Wednesday, September 22nd, 2021
வாகனங்களுக்கு செய்யப்படுகின்ற த்தேட் பாட்டி (Third Party insurance) என்று சொல்லப்படும் மூன்றாம் தரப்பு வாகனக் காப்புறுதிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதனபடிப்படையில் இதுவரை 1% சதவீதமாக அறவிடப்பட்டுவந்த குறித்த வரி அளவு தற்போது 2%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2021 ஒக்டோபர் 01 ஆம் திகதி தொடக்கம் இந்த வரி திருத்தம் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இராணுவத் தளபதி நேபாளம் விஜயம்!
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளராக நீதிபதி கனிஷ்க விஜேரத்ன நியமனம்!
ஏப்ரல் 19 ஆம் திகதி தேர்தல் - பிரசாரங்கள் ஏப்ரல் 17 ஆம் திகதியுடன் நிறைவடைய வேண்டும் என அறிவுறுத்து!
|
|
|


