இலங்கையின் தென்கிழக்கு கடற்பரப்பில் நிலநடுக்கம்!
Sunday, September 12th, 2021
ஹம்பாந்தோட்டையில் இருந்து தென்கிழக்காக 160 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கடற்பரப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
4.1 மெக்னிடியூட்டில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
கொக்குவில் பகுதியில் துப்பாக்கி ரவை மீட்பு!
தொற்றுக்கு உள்ளான க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்காக 29 விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் - பரீட்சை...
22 ஆவது அரசியலமைப்பு திருத்த பிரேரணையால் தேர்தல் பாதிக்கப்படாது - அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக...
|
|
|


