கோதுமை மாவின் விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானம் – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவிப்பு!
Sunday, September 5th, 2021
கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு, கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதென நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
முன்னதாக கோதுமை மா கிலோ ஒன்றின் விலையை பிரீமா நிறுவனம் 12 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் 11 ஆவது கொரோனா தொற்றாளர் மரணம் பதிவானது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!
திடீர் தேர்தல் அடுத்த போகத்தில் நெல் கொள்முதல் செய்வதை பாதிக்கும் - நிதி அமைச்சின் அதிகாரி சுட்டிக்க...
வினாத்தாள்களை வெளியிட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை - பரீட்சைகள் ஆணையாளர் அதிரடி நடடிவக...
|
|
|
உற்பத்திதுறை சார்ந்தோருக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் - யாழ்ப்பாண வணிக கழகம் தெரிவிப்பு!
ஜனாதிபதியின் ரணில் வெளிநாட்டு பயணங்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் செலவுகள் தொடர்பான விடயம் நாடாளுமன...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகின்றார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் - இருதரப...


