வெளிநாடு செல்ல அனுமதி.!
Thursday, August 11th, 2016
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை செம்டெம்பர் 06 திகதி வரை தளர்த்துவதாக கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இன்று அனுமதி வழங்கியுள்ளார்.
ஜோன்ஸ்டன் தனது மனைவியுடன் சிங்கபூர் செல்வதற்கு அவர் நீதிமன்றத்தின் அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரின் நினைவு தினம்!
சுத்தமான குடிநீர் பெற்றுத்தாருங்கள் என்றே மக்கள் எம்மிடம் கோருகின்றனர் - எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக...
10 முறை அதிக ஓட்டங்களைப் பெற்ற முதல் இலங்கை வீரராக கமிந்து மெண்டிஸ் சாதனை!
|
|
|


