வெளிநாடு செல்ல அனுமதி.!

Thursday, August 11th, 2016
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை செம்டெம்பர் 06 திகதி வரை தளர்த்துவதாக கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இன்று அனுமதி வழங்கியுள்ளார்.

ஜோன்ஸ்டன் தனது மனைவியுடன் சிங்கபூர் செல்வதற்கு அவர் நீதிமன்றத்தின் அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


யாழ். மாநகரின் அக்கறையின்மையால் பொருளாதாரம் பாதிக்கப்படுகின்றது – யாழ்ப்பாண பழ வியாபாரிகள் குற்றச்சா...
இலங்கையில் பொருளாதார சவால்களைத் தணிப்பதற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்குமாறு சீன அரசாங்கத்திடம் வெளிவிவகார...
மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!