கோப் குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில்!
Tuesday, August 9th, 2016
கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தியினால் இந்த இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மத்திய வங்கி முறிகள் விநியோக சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பூர்வாங்க விசாரணையின் விபரங்கள் இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கோப் குழுவின் இடைக்கால அறிக்கையில் 19 அரச நிறுவனங்கள் சார்ந்த விபரங்களும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
Related posts:
இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்! இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு
வெளிநாடுகளில் பரிதவித்த மேலும் ஒருதொகுதி இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்!
மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடாது - சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற...
|
|
|


