அமெரிக்க படை வீரர்கள் 100 பேர் இராணுவ தளபாடங்களுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினர்!
Friday, April 30th, 2021
அமெரிக்க படை வீரர்கள் 100 பேர் இராணுவ தளபாடங்களுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து முதற்கட்டமாக வெளியேறியுள்ளனர்.
கடந்த 20 வருடங்களாக, தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு அமெரிக்க படை வீரர்கள் தாக்குதல் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்க படையினரை திரும்பப் பெறப்போவதாக அறிவித்திருந்தார். இதற்கமையவே முதற்கட்டமாக படை வீரர்கள் 100 பேர் விமானம் ஊடாக அவர்களது சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
சர்ச்சைக்கு இடையே நவாஸ் ஷெரீப் இலண்டன் பயணம்!
தேசத்துரோக வழக்கு : முஷரப் சொத்துக்கள் பறிமுதல் - பாகிஸ்தான் கோர்ட்டு அதிரடி உத்தரவு!
துருக்கியில் 125 பொலிஸாருக்கு நேர்ந்த அவலம்!
|
|
|


