அப்லொடொக்சின் அடங்கிய தேங்காய் எண்ணெய் மாதிரிகளை சந்தையிலிருந்து மீளப் பெற அறிவித்தல்!
Thursday, April 29th, 2021
அப்லொடொக்சின் இரசாயனம் அடங்கியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட ஒரு தொகை தேங்காய் எண்ணெய் மாதிரிகளை சந்தையிலிருந்து மீளப் பெறுமாறு உள்நாட்டின் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனமொன்றிற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
Related posts:
வருமானம் குறைந்த மாணவர்களின் விசேட ஆற்றல்களை ஊக்கவிக்க நடவடிக்கை!
சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம்!
திருகோணமலை வரோதயநகர் கந்தையா உள்ளக வீதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் செப்பனிடப்பட்டது...
|
|
|


