சுகாதார விதிமுறைகளை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு நிதி ஒதுக்கீட செய்யவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

Saturday, April 24th, 2021

சுகாதார விதிமுறைகளுக்கு அமைய, பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கான நிதியினை, கல்வி அமைச்சு ஒதுக்கீடு செய்யவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கருத்து தெரிவித்தபோது, இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அதேநேரம், ஆசியர்களுக்கும் கொவிட் தடுப்பூசியை உடனடியாக செலுத்தவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Related posts:

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 891 ஆக உயர்வு - 382 பேர் பூரண குணமடைந்துள்ளனர் – சுகாதார அம...
நன்னீர் மீன்பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கில், தாண்டிகுளத்திலும் ஒருதொகுதி மீன் குஞ்சுகள் ஈ.பி.டி.பி...
கருத்தரங்கு, பிரத்தியேக வகுப்புக்கள் இன்று நள்ளிரவு முதல் தடை - பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!