பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டது – கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

Thursday, April 22nd, 2021

!

பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்பதைக நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் 27 ஆம்திகதி திறக்கவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், நாட்டில் தற்போது நிலவும் கொரோனா பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு பல்கலைக்கழகங்களை மேலும் 2 வாரங்கள் கழித்து திறப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பொலிஸார் அசமந்தம்: நீதிமன்றம் அதிருப்தி - பொலிஸ் அதிகாரிகளை நீதிமன்றம் அழைத்து நீதிவான் அறிவுறுத்தல்...
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்கள் தொடர்ந்தும் அதிகரித்தால் அதன் விளைவுகள் இலங்கையையும் தாக்கலாம் என பொருளாதார...
பொது மலசலகூட விவகாரம் - யாழ் மாநகரசபைதன்னிச்சையாக செயற்பட்டால் சேவையை முடக்கி போராடுவோம் - இ.போ.ச எச...