புனித ரமழான் நோன்பு நாளைமுதல் ஆரம்பம்!
Tuesday, April 13th, 2021
முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு நாளைமுதல் ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்துள்ளது.
ஹிஜ்ஜிரி 1442 ரமழான் மாதத்திற்கான, தலைப்பிறை பற்றி தீர்மானிக்கும் மாநாடு, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று மாலை இடம்பெற்றது.
நேற்று தலைப்பிறை தென்படாதமையால், குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிரதம இமாம் எம்.எஸ்.எம். தஸ்லிம் மௌலவி தெரிவித்துள்ளார்.
Related posts:
20 வது திருத்தம் நிறுவேற்றப்பட்டால் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரம் வலுவிழக்கும் - மனித உரிமை அ...
தொண்டமானாறு செல்வச்சந்நிதியானின் பெருந்திருவிழாவுக்கு இம்முறை அனுமதி மறுப்பு - பக்தர்கள் கவலை!
நாட்டை முடக்குவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை; இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!
|
|
|


