அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு அபராதம் -நுகர்வோர் அதிகார சபை!
Sunday, April 11th, 2021
புத்தாண்டு காரணமாக வர்த்தக நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்த சுற்றிவளைப்புக்களின் எண்ணிக்கையினை மாவட்ட மட்டத்தில் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர், சாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக அபராதம் விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..
அரிசி, கோழி இறைச்சி உள்ளிட்ட பல பொருட்கள் பண்டிகை காலங்களில் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவை தொடர்பிலும், பொருட்களின் தரம் குறித்தும் தாம் நாடளாவிய ரீதியில் கண்காணித்து வருவதாகவும் நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் சாந்த திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாணவி வித்தியா படுகொலை சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்க மறுத்த யாழ். மேல் நீதிமன்றம்!
ரஷ்யாவில் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ள இலங்கை சுற்றுலா அபிவிருத்திசபை!
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் - சிறுவர் தொடர்பிலான் பல்வேறு பிரச்ச...
|
|
|
பாடசாலைகளில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - புதிய கொத்தணி பரவ வாய்ப்பு என பொது சுகாதார பரிசோதகர்கள் சங...
வடக்கில் வகுப்பறைகள் சிறிதாகவும் - ஓய்வறைகள் பெரிதாக உள்ளன - இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றச்சாட்...
அரச வங்கி கணக்கொன்றிலுள்ள 2 மில்லியன் டொலர் பணத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் மீளப் பெற்றுக்கொள...


