இன்றும் 9 வருடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் – ஐ.நா.
Wednesday, March 23rd, 2016
மனித செயற்பாடுகள் காரணமாக நீர் நிலைகள் அழிவடைந்து 9 வருடங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படவுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா?
எதிர்காலத்தில் ஏற்படவுள்ள நீர் பற்றாக்குறையை எதிர்நோக்குவதற்குத் தயாராகுமாறு நேற்றைய சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக வாழ் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
உலக வாழ் மக்களின் இரண்டு பில்லியன் பேர் 2025 ஆம் ஆண்டாகும் போது குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் சவாலை எதிர்நோக்கவுள்ளனர்.
இதனால் நீர் மற்றும் நீர் நிலைகளைப் பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது.
Related posts:
கொரோனா பாதுகாப்பு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உங்களையும் எமது பிரதேசத்தையும் காப்பாற்றுங்கள் – வேலண...
இணையவழியில் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பரீட்சைகள...
சுகாதாரத் துறையிலுள்ள பிரச்சினைகளுக்குத் துரிதமாக தீர்வு - ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ச...
|
|
|
ஊரடங்கு நீக்கப்பட்டாலும் பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானம் – இராணுவத் தளபதி தெ...
எதிர்வரும் திங்களன்று ஐ.நா.உதவிச் செயலாளர் நாயகம் இலங்கை விஜயம் - கொவிட் தொற்றுக்குப் பிந்திய பொருளா...
ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கான நிபந்தனைகளை, இனிவரும் காலங்களில் நீதி அமைச்சு கடுமையாக்குமாம் - நீதி...


