இலங்கை விமானப் படைக்கு புதிய பிரதானி நியமனம்
Wednesday, March 10th, 2021
இலங்கை விமானப்படையின் பிரதானியாக ஏயர் வைஸ் மார்ஷல் பிரசன்னா பயோவை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
மார்ச் 09 முதல் அமல்படுத்தும் வகையில் அவருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
விமானப்படை தலைமையகத்தில் நேற்று காலை நடைபெற்ற விழாவில், விமானப்படை தளபதி ஏயர் மார்ஷல் சுதர்ஷனா பதிரானாவிடம் இருந்து ஏயர் வைஸ் மார்ஷல் பிரசன்னா பயோ தமக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றார்.
00
Related posts:
இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றத்துக்கு நடவடிக்கை!
இலங்கை பொலிஸார் தனிப்பட்டவர்களது சொத்தல்ல!
வீசா இன்றி அவுஸ்திரேலியா வர முயற்சிப்பவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவர் - ...
|
|
|


