வருட இறுதிக்குள் அனைவருக்கும் பிறப்புச் சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு – மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!
Wednesday, March 3rd, 2021
பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத அனைவருக்கும் இவ்வருட இறுதிக்குள் அதனைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் தேசிய அடையாள அட்டை இல்லாத அதிகமானோர் உள்ளனர். இவர்களுக்கு தேர்தல் காலம் நெருங்கும் போதுதான் அடையாள அட்டை நினைவுக்கு வரும். அதன்போது கிராம அதிகாரிகளிடம் சென்று தற்காலிக அடையாள அட்டைகளைப் பெற்று வாக்களித்துவிட்டு மீண்டும் மறந்துவிடுகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத அனைவருக்கும் இவ்வருட இறுதிக்குள் அதனைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாதுகாப்பற்ற புகையிரத போக்குவரத்து கடவை பணியாளர்கள் பணி பகிஷ்கரிப்பு!
மே 29 முதல் ஜூன் 4 வரை தேசிய சுற்றாடல் வாரம்
ஏற்றுமதி செய்யும் நோக்கில் எள்ளு பயிரிடத் திட்டம்!
|
|
|
யாழ்ப்பாணம் தீவக காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கு 12 மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்க...
ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் ஊரடங்கு நீடிக்கப்படாது - இருப்பினும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பரிந்...
இலங்கையில் வருடாந்தம் 5 வீதமான சிறுவர்கள் புற்றுநோயினால் பாதிப்பு - தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு ப...


