சிறிய பாடசாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை!
Sunday, December 27th, 2020
அவசர காலங்களில் கொரோனா சிகிச்சைக்காக தற்போது மூடப்பட்டுள்ள சிறிய பாடசாலைகளைப் பெறுவதில் சுகாதார அமைச்சுக் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மாகாணங்களின் சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் இந்த நோக்குத்துக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதாக அமைச்சின் பொது சுகாதார சேவைகளின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் லால் பனபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்
இதனிடையே தற்போது நாடுமுழுவதும் சுமார் 70 கொரோனா சிகிச்சை நிலையங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேவையான அளவு அத்தியாவசிய பொருட்கள் உள்ளன: ஆனால் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு என அத்தியாவச...
புதிய வேலைத்திட்டங்களுக்கு நிதி வழங்கப்பட மாட்டாது - அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு திறைசேரி சுற்ற...
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை, முதல் அரையாண்டில் ஒரு மில்லி...
|
|
|


