மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் நாளை வழமைக்கு திரும்பும் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!
Tuesday, November 10th, 2020
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் மீண்டும் நாளைமுதல்(11) வழமைக்குத் திரும்பவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஒக்டோபர் 07ஆம் திகதி முதல், நாரஹேன்பிட்டி மற்றும் வெரஹெர மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், நாளைமுதல் சேவைகள் ஆரம்பமாகும் எனவும் குறைந்த அளவிலான ஊழியர்களே பணியாற்றுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் இறைமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முழுமையான ஆதரவு கிடைக்கும் - அமெரிக்காவின் தேசிய ...
மாங்குளம் - துணுக்காய் பகுதியில் கண்ணிவெடி வெடித்ததில் 4 பேர் காயம்!
வெளிநாட்டு சுற்றுலாவிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி விபத்து - மூவர் வைத்தியசாலையில் அனுமதி!
|
|
|
கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் அதிகாரப் போட்டிகளால் கல்வி பாழடைகின்றது - தமிழர் ஆசிரியர் சங்கம் விச...
இணைந்த நேர அட்டவணை செயற்பாடுகளுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையினர் ஒத்துழைக்கவில்லை ...
4,000 தாதியர்களுக்கு சிங்கப்பூரில் தொழில்வாய்ப்பு - சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் தெரிவிப்பு!


