கல்லுடைக்க வெடி வைத்தவர் ஒருவர் காயம்!
Monday, August 1st, 2016
கைதடி பகுதியில் கல்லுடைப்பதற்கு வெடி வைத்த குடும்பஸ்தர் ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நேற்று (31) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்லுக்கு வைத்த வெடி தவறுதலாக வெடித்துள்ளது. இதனால் வெடித்து சிதறிய கல்லின் பாகங்கள் இவரின் மீது பட்டதில் உடல் முழுவதும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
Related posts:
பூநகரி பிரதேசத்தில் மின்சாரம் இல்லாத 430 குடியிருப்புக்கள்!
யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சம் தற்போதும் உள்ளது – போதனா வைத்திய சாலை பணிப்பாளர்!
இந்தியாவிலிருந்து 30 ஆம் திகதி நாடு திரும்பும் முன்னாள் ஜனாதிபதி ரணில்!
|
|
|


