152 வது பொலிஸ் நிறைவு தினத்தை முன்னிட்டு பருத்தித்துறை இரத்ததானம்!
Tuesday, March 22nd, 2016
இலங்கைப் பொலிஸ் ஆரம்பிக்கப்பட்டு 152வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பருத்தித்துறை போலிஸ் அதிகாரி இ.பி.கே.நுவான் நந்தராயாண தலமையில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்றைதினம் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கே.கே.எஸ்-1 பொலிஸ் அத்தியட்சகர் மாதம்ப பருத்தித்துறை ஆராரவைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் திரு க.கேதீஸ்வரன் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்வில் பருத்தித்துறை போலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவத்தினர் கடற்படையினர் மற்றும் பொதுமக்கள் என 150க்கும் மேற்பட்டனர் இரத்தம் தானமாக வழங்கியமையும் குறிப்பித்தக்கது.

Related posts:
படையினருடன் முன்னாள் போராளிகள் இணைந்து கொள்ள வேண்டும்! வடக்கு ஆளுநர்
டயகம சிறுமி மரணம் தொடர்பில் இதுவரை 30 பேரிடம் விசாரணை - சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!
நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை - சுகாதார அமைச்சு அறிவிப்பு!
|
|
|


