கடற்றொழில்சார் ஏற்றுமதியாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

Sunday, September 20th, 2020

கடற்றொழில்சார் ஏற்றுமதியாளர்கள் கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து, தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

கடற்றொழில் மற்றும் நீர் வேளாண்மையில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் விடுமுறை தினமான இன்றும் அமைச்சு அலுவலகத்திற்கு வருகை தந்து சந்திப்புக்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

வடக்கில் மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களை மீட்கத் தொடர்ந்தும் போராடி வருகின்றனர் – நாடாளுமன்றில் ...
ஜீலை 1 ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை - யாழ் – கிளிநொச்சி இடையே அடுத்த வாரம்முதல் விசேட புகையிரத ச...

தமிழ் மக்களின் பல கோரிக்கைகளுடன் இந்தியா செல்கின்றேன் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
ஊரடங்கு நேரத்தில் பிடிக்கப்படும் கடலுணவுகளை இறக்குவதற்கும் சந்தைப்படுத்துவதற்கும் நடவடிக்கை – அமைச்ச...
சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட நல நிதி கொடுப்பனவுகள் கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளுக்க...