இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபன தலைவர் வாழ்த்து!
Friday, September 11th, 2020
இலங்கையில் ருபெல்லா மற்றும் தாயிலிருந்து குழந்தைக்கு எயிட்ஸ் தொற்று பரவுவதை முற்றாக இல்லாதொழிக்கப்பட்டிற்கும் செயற்பாட்டிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் இரு நாடுகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள டெட்ரோஸ் அதானோம், இந்த வெற்றிகள் அறிவியல் மற்றும் ஒற்றுமையுடன் நோய்களைத் தடுக்கலாம் மற்றும் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதற்கான சான்றுகள் என குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கிளிநொச்சியில் ஆசிரியைகளை கடத்த முயற்சித்த காடையர்கள் மடக்கிப் பிடிப்பு!
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள காலப்பகுதிகளில் பொதுப் போக்குவரத்து இடம்பெறாது - இராஜாங்க அமைச்சர...
பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி பாரிய மோசடி - மக்களுக்கு அவசர எச்சரிக்கை !
|
|
|


