புகையிரத திணைக்களத்தின் நாளாந்த வருமானம் அதிகரிப்பு – பொதுமுகாமையாளர் டிலன்த பெர்ணான்டோ தெரிவிப்பு!
Sunday, August 23rd, 2020
கொரோனா பரவலுடன் வீழ்ச்சியடைந்திருந்த புகையிரத திணைக்களத்தின் நாளாந்த வருமானம் தற்போது அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலன்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் தூர சேவையில் ஈடுபடும் தொடருந்துக்கள் மூலமே அதிகளவு வருமானம் ஈட்டப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணிகளின் எண்ணிக்கையின் குறைவு ஏற்பட்டிருந்ததுடன் அந்த காலப்பகுதியில் தொடருந்து திணைக்களத்தின் நாளாந்த வருமானம் 16 முதல் 18 மில்லியன் ரூபாவாக காணப்பட்டது.
தற்போது அது வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலன்த பெர்ணான்டோ மேலும் தெரிவித்தள்ளமை தெரிவித்துள்ளார்.
Related posts:
பொருத்து வீடுகளையாவது பெற்றுத்தாருங்கள்: ஈ.பி.டி.பியிடம் மணியந்தோட்ட பகுதி மக்கள் கோரிக்கை!
எந்தவொரு மாணவருக்காவது அநீதி இழைக்கப்பட்டிருக்குமாயின் நடவடிக்கை எடுக்கப்படும் – கல்வி அமைச்சு!
தாய்லாந்து செல்கிறார் முன்னாள் அரச தலைவர் கோட்டாபய . தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை என தாய்லாந்து அரசாங்...
|
|
|


