இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளை தீர்க்க தேசிய கொள்கை
Tuesday, March 22nd, 2016
வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதற்கு தேசிய கொள்கை ஒன்றினை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு , மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் செயலாளர் வீ. சிவஞான ஜோதி தெரிவித்துள்ளார்.
மக்களின் சுகாதாரம், போசாக்கு, நீர் உளவியல் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் தேசிய கொள்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
நீதவான் பிணை மறுப்பு: மேல் நீதிமன்றில் மீளாய்வு மனு தாக்கல்!
உரங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த தீர்மானம் - விவசாய அமைச்ச...
மக்கள் விடுதலை முன்னணி போன்ற குழுக்களுக்கு அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை பற்...
|
|
|


