தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு!
Tuesday, July 21st, 2020
நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவடைந்ததுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
தபால் மூல வாக்களிப்புக்கென ஒதுக்கப்பட்ட நாட்களில் தபால் மூல வாக்குகளை அளிக்க முடியாமல் போனோருக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முன்பதாக கடந்த 13 ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு ஆரம்பமாகி கடந்த 17 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
எனினும் அந்த காலப்பகுதியில் தபால் வாக்கினை அளிக்க முடியாமல் போனோருக்கு நேற்றும் (20) இன்றும் (21) மேலதிக தினங்களாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நல்லூர் வீதிகள், பொது இடங்களில் குப்பை போட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!
அரச அதிகாரிகளுக்கான தொலைபேசி கொடுப்பனவுகள் குறைப்பு - 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை அரச சார் நிறுவன ...
மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை முன்னெடுத்து செல்வது சட்டவிரோத செயலாகும் - முன்னாள் தேர்தல...
|
|
|


