ரஷ்ய கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!

Thursday, July 28th, 2016

ரஷ்யாவின் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபடும் கப்பல் இலங்கை வந்துள்ளது. Igor Belousov என்ற பெயரைக்கொண்ட இந்தக்கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு வந்துள்ள இந்தக்கப்பல், நான்கு நாட்களுக்குதரித்திருக்கும்.

எதிர்வரும், 30ஆம் திகதி இலங்கையில் இருந்து செல்லும் வரையில் கப்பலில் உள்ள வீரர்கள்இலங்கை கடற்படையினருடன் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.

Related posts:


கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 915ஆக உயர்வு – தொற்றாளர்களில் 480 பேர் கடற்படை சிப்பாய்கள் ...
ஜனவரி முதல் அண்டின் இதுவரையான காலப்பகுதியில் 24 கோடி ரூபா அபராதமாக வசூலிப்பு - நுகர்வோர் விவகார அதிக...
நாடு முழுவதும் 1250 கொத்தணிப் பாடசாலைகளை நிறுவ நடவடிக்கை - அருகில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் ஒரு க...