தையிட்டி இறங்கு துறை பிரதேசத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் – கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் ஆராய்வு!

Saturday, June 13th, 2020

தையிட்டி இறங்கு துறை  பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,  குறித்த பிரதேச கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

இதன்போது, இறங்குதுறை பிரதேசம் தூர்வாரப்பட்டு புனரமைக்கப்பட வேண்டும் என்றும் கடற்றொழிலாளர்களுக்கான ஓய்வு மண்டபம் மற்றும் மலசல கூடம் போன்றவற்றை அமைத்து தருமாறு கோரிகை முன்வைக்கப்பட்டது.

குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் யாழ்.மாவட்ட உதவிப் பணிப்பாளருக்கு அமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Related posts:

அரசியல் உரிமைக்கு தீர்வைக் காணுங்கள் தேசிய நல்லெண்ணம் தானாக உருவாகும் - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட...
அநாவசிய நிறை கழிவுகளுக்கு நிரந்தரமாக விடை கொடுப்போம் - விவசாயிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் உறுதி !
கடந்த ஆட்சியாளர்களின் மோசமான முகாமைத்துவம் - பாரிய பின்னடைவை சந்தித்த வடகடல் நிறுவனத்தை மீண்டும் சிற...

யாழில் அதிகரிக்கும் குற்றச் செயல்களின் பின்னணிகள் கண்டறிதல் அவசியம் -   டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து
ரயில் கடவைகளின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் - அமைச்சருக்கு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத...
சர்வதேசத்துடன் உறவை வலுப்படுத்துவதன் மூலம் பொருளாதார அபிவிருத்தியே இலங்கையின் இலக்குமியன்மார் சுதந்த...