கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் பரவலின் ஆபத்து நீங்காது – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
Friday, May 29th, 2020
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் பரவலின் ஆபத்து நீங்காது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணுவது அவசியம் என கொவிட் 19 வைரஸ் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் டேவிட் நெபாரோ தெரிவித்துள்ளார்.
இதேபோல, பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமெரிக்க கிறீன் கார்ட் விண்ணப்பம் உலாவுகின்றன போலி மின்னஞ்சல்கள் பின்னணியில் பணம் பறிக்கும் கும்பல்
பழைமை வாய்ந்த தேவாலயத்தில் தீ விபத்து!
2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று ஆரம்பம்!
|
|
|


