திருமலை மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட ஆராய்வு கூட்டம்!

Friday, May 29th, 2020

திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அம்மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களுடனான ஆராய்வுக் கூ;ட்டம் ஒன்று கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நாளையதினம் சனிக்கிழமை 30 ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி பிரதேசத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த ஆராய்வு கூட்டத்தின்போது திருகோணமலை மாவட்ட கடற்றொழிலளர்கள் அவர்களது கடற்றொழில் நடவடிக்கைகளின்போது எதிர்கொள்ளும்; பிரச்சினைகள் குறிப்பாக சுருக்குவலை உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடைசெய்தள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும் - புதிய பாதீட்டு உரையில் டக்ளஸ் தேவானந்தா வ...
வடமராட்சி கிழக்கில் மக்களது காணிகளை விடுவிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை!
இலங்கை அரசிடம் நிமிர்வாக சென்ற என் மக்களுக்கு வேண்டியதை பெற்றுத்தர எனக்கு ஆணை தாருங்கள் – யாழ்ப்பாணத...

நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது - ஈ.பி.டி.பியின் மகளிர் பேராளர் மாநாட்டில் டக்ளஸ் தேவானந்தா!
பூநகரி பரமன்கிராயில் கைவிடப்பட்டிருந்த இறால் பண்ணைகளை தனியார் நிதிப் பங்களிப்புடன் மீளச் செயற்படுத்த...
அதிபர் நியமனங்களில் தவறுகள் அல்லது முறைகேடுகள் இருப்பின் ஆராய்ந்து தீர்வு காணப்படும் - அமைச்சர் டக்...