தங்கம் கடத்த முயன்ற வெளிநாட்டவர் கைது!
Tuesday, July 26th, 2016
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, 1.151 கிலோகிராம் நிறையுடைய தங்கத்தை கடத்துக்குதற்கு முயற்சி செய்த பங்களாதேஷ் பிரஜையொருவரை இன்று (26) சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 115: ஒருவர் மரணம் : 9 நோயாளிகள் குணமடைந்தனர் - தேசிய தொற்ற...
பாடசாலை மாணவர்களுக்கு பாலுக்கு மாற்றீடாக அரிசிக் கஞ்சி - விவசாய அமைச்சு தகவல்!
நாளைஇலங்கை வருகின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர் – பிரதமர் மோடியின் விஜயம் தொடர்பில் விசேட கலந்துரை...
|
|
|


