காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பேருந்து விபத்து !
Thursday, April 30th, 2020
காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து காரைநகர் – பொன்னாலை வீதியைவிட்டு விலகி கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் நடத்துனர் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காரைநகர் – யாழ் 782 வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.
Related posts:
பசுமையான நகரமாக யாழ் நகரத்தை மாற்றுவேன்- வடக்கின் ஆளுநர்!
க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு!
அஞ்சல் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் - அதிவிசேட வர்த்தமானியும் ஜனாதிபதியால் வெளியீடு!
|
|
|


